மயிலாடுதுறை வைத்தீஸ்வரன் திருக்கோவில் சிறப்புமேற்கு திசை நோக்கி காட்சி தரும் சுயம்புவாய் சிவபெருமான். இருட்டுக்கு ஒலி கொடுப்பவனாய் இருண்ட வாழ்க்கைக்கு விளக்கு ஏற்றுபவனாய் உள்ளத்தில் நிறைவாய் குடி கொண்டவனாய் எம் பெருமான் எவ்வளவு அழகாக உயர்ந்து நிற்கின்றான்! கந்தபுரி , வேதபுரி , அங்காராபுரி என பல பெயர்களில் அழைக்கப்படும் திருத்தலம். இறைவன் சகலமுமாய் காட்சி தரும் திருத்தலம். விநாயகப் பெருமான், தையல் நாயகி , வைத்தீஸ்வரன் கோவில், முத்துக்குமார சுவாமி, அங்காரகன் எழுந்தருளி நாற் புறமும் தலம் , மூர்த்தி […]
மேலும் படிக்க