ராஜவல்லிபுரம் செப்பர் அழகிய கூத்தர் கோவில் ஆனித் திருவிழாகோவில் திருவிழா என்றால் கோவிலை சுற்றி இருக்கும் பகுதி வட்டார மக்களுக்கு ஒரே கொண்டாட்டம். தம்முடைய உறவுமுறைகளை , நண்பர்களை வீட்டிற்கு அழைத்து சொந்த பந்தங்களோடு கோவிலுக்கு சென்று தெய்வத்தை தரிசித்து , விருந்து என மகிழ்வோடு கொண்டாடுவதில் என்றும் ஆனந்தம் உண்டு. அதுவும் இந்த மாதத்தில் வரக்கூடிய ஆனித் திருவிழா நெல்லை மாவட்ட மக்களுக்கு பக்தி பரவசம் தரக்கூடிய மிகச்சிறந்த விழாவாக அமைந்துள்ளது. திருநெல்வேலி அடுத்த ராஜவல்லி புரத்தில் அருள்மிகு செப்பர் அழகிய கூத்தர் கோவிலில், […]
மேலும் படிக்க