பொழிக்கரை சுடலை ஆண்டவர் கோவில் கொடை விழாதிருநெல்வேலி மாவட்டம் சேரன்மகா தேவி பொழிக்கரை சுடலை ஆண்டவர் கோவில் கொடை விழா மிகவும் சிறப்பாக நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமியை தரிசனம் செய்தனர் . . சேரன்மகாதேவி பொழிக்கரை தாமிரபரணி நதிக்கரை ஓரம் அமைந்துள்ள மிகவும் புகழ்பெற்ற ஆலயமான சுடலை ஆண்டவர் திருக்கோவில் அமைந்துள்ளது. ஹரிஹர புத்திர இந்திர அய்யனார் சாஸ்தா ,பேச்சியம்மன், முண்ட சாமி, மாசானமுத்து , கட்டை ஏறும் பெருமாள், சிவனைந்த பெருமாள் மற்றும் இசக்கி அம்மன் சன்னதி என தெய்வங்கள் […]
மேலும் படிக்க