வரலட்சுமி நோன்பு விரதத்தின் மகத்துவம்நோன்பு கலசம் வைக்கும் போது ஆத்மார்த்தமாய் மகாலட்சுமியை நினைத்து கலசம் வைக்கும் முறை வாழ்க்கை சிறப்பதற்கு, மாங்கல்யம் நிலைப்பதற்கு, மனமெல்லாம் மகிழ்வதற்கு, மங்கலம் அமைவதற்கு ,குலம் தழைப்பதற்கு, இறைவனை வேண்டி வரலட்சுமி நோன்பு அன்று கலசம் வைத்துப் படைப்பது சிறப்பு. நோன்பு எடுக்கும் பெண்கள் திருமணத்தன்று கட்டுகின்ற பட்டுப்புடவை தழைதழைக்க, தலை நிறைய மல்லிகை சரம் நிறைய வைத்து , நெற்றி நிறைய குங்குமத்தோடு ,இந்த நோன்பு எடுத்தல் மிகவும் சிறப்பு. தெய்வீக சிறப்பு வாய்ந்த நோன்புக்கான […]
மேலும் படிக்க