குரூப்- 4 தேர்வு 16 மையங்களில் பலத்த பாதுகாப்புடன் நடைபெற்றது.செய்திக்குறிப்புகள்: நெல்லை சேரன் மகாதேவி வட்டத்தில் 16 மையங்களில் குரூப் -4 தேர்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. சேரன்மகாதேவி வட்டத்தில் 85 சதவீதம் பேர் குரூப் 4 தேர்வில் பங்கேற்றனர். திருநெல்வேலி மாவட்டம் சேரன் மகாதேவி வட்டத்தில் 16 மையங்களில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி குரூப்- 4 தேர்வு பலத்த பாதுகாப்புடன் நடைபெற்றது. இது 85 சதவீதம் பேர் பங்கேற்றனர். நெல்லை சேரன்மகாதேவி வட்டத்தில் சேரன் மகாதேவியில் ஸ்காட் பொறியியல் மற்றும் பாலிடெக்னிக் கல்லூரி, பெரியார் அரசு மேல்நிலைப்பள்ளி, […]
மேலும் படிக்க