சேரன்மகாதேவி விவசாயிகள் கண்டுணர்வு கண்காட்சி சுற்றுலாசெய்திக்குறிப்புகள்: நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவி வட்டார விவசாயிகள் பங்கேற்ற கண்டுணர்வு கண்காட்சி சுற்றுலா. வேளாண் உதவி இயக்குனர் கற்பக ராஜ்குமார் வழிகாட்டுதலின்படி இந்த சுற்றுலா நடைபெற்றது. நெல்லை மாவட்டம் சேரன் மகாதேவியில் வட்டார விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில், கண்டுணர்வு கண்காட்சி சுற்றுலாவிற்கு சென்று பார்வையிடுவதற்கு வேளாண்மை உழவர் நலத்துறையினரால் ஏற்பாடு செய்யப்பட்டது. வேளாண்மை உழவர் நலத்துறை, சேரன்மகாதேவி வட்டார மேலாண்மை தொழில்நுட்ப முகமையின் மாநில விரிவாக்க திட்டத்தின் கீழ் , வட்டார வேளாண் உதவி இயக்குனர் கற்பக […]
மேலும் படிக்க