அரியகுளத்தில் 'நான் முதல்வன்' திட்டத்தின் கீழ் விழிப்புணர்வு நிகழ்ச்சிசெய்திக்குறிப்புகள்: அரியகுளம் சாரதா கல்லூரியில் உயர் கல்விக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. நான் முதல்வன் திட்டத்தின் விழிப்புணர்வு நிகழ்ச்சி,சாரதா மகளிர் கல்லூரியில் ஜூலை -1 . வெள்ளிக்கிழமை நடைபெற்றது. நான் முதல்வன், திட்டத்தின் கீழ் கல்லூரி கனவு என்ற தலைப்பில் பள்ளி மாணவ மாணவியருக்காக உயர் கல்விக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி, அறியகுளம் சாரதா மகளிர் கல்லூரியில் வெள்ளிக்கிழமை ஜூலை -1 காலை 10 மணிக்கு ஆரம்பித்து மாலை 5 மணி வரை இந்நிகழ்ச்சி நடைபெறும். தாங்கள் விரும்பும் […]
மேலும் படிக்க