அரசு ஆஸ்பத்திரியில் ரூ 14 இலட்சத்தில் அமைக்கப்பட்ட சிறப்பு பூங்காசெய்திக் குறிப்புகள் பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு பூங்காவை மாவட்ட கலெக்டர் விஷ்ணு திறந்துவைத்தார் மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்காக ரூ 14 லட்சம் செலவில் சிறப்பு பூங்கா திறக்கப்பட்டுள்ளது. பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் மனவளர்ச்சி குறைபாடு உள்ள குழந்தைகளுக்கு விளையாடுவதற்கு 14 லட்சம் செலவில் சிறப்பு பூங்கா கட்டப்பட்டு , திறப்பு விழா நேற்று மாவட்ட கலெக்டர் விஷ்ணுவின் தலைமையில் நடந்தது. அப்துல் வகாப் எம்எல்ஏ , மாநகராட்சி மேயர் சரவணன் , துணை […]
மேலும் படிக்க