பாளையங்கோட்டையில் இரண்டு நாட்கள் பிரமாண்ட புத்தக திருவிழாசெய்தி குறிப்புகள் : பாளையங்கோட்டை சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியில் தேசிய புத்தக விழா தொடங்கியது கல்லூரியின் தமிழ்த்துறை தலைவர் மகாதேவன் எழுதியுள்ள 'திருநெல்வேலி நினைவுகள்' என்னும் நூலை கல்லூரி முதல்வர் வெளியிட்டார். புத்தகம் படிக்கும் ஆர்வம் அனைவருக்கும் வரவேண்டும். நற் கருத்துமிக்க நூலாக , அனைவருக்கும் ஒரு ஊன்றுகோலாக, ஒரு படிப்பினையாக, படிப்பவரின் வாழ்க்கையில் , வெற்றிப் படிகளில் ஏறுகின்ற ஒரு ஏணியாக திகழ்வதற்கு ஏற்ற புத்தகத்தை தேர்வு செய்து , படித்து வாழ்க்கையில் வெற்றி பெறுக […]
மேலும் படிக்க