
August 18, 2022
பாலாக்ஷிதா
பாப்பாக்குடி அருகே பொதுமக்கள் சாலை மறியல்செய்திக்குறிப்புகள்: திருநெல்வேலி முக்கூடல் பாப்பாக்குடி அருகே பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். பாறைகளை வெடிகள் வைத்து தகர்ப்பதால் வீடுகள் குலுங்குவதாக கூறி பொதுமக்கள் புகார். திருநெல்வேலி மாவட்டம் முக்கூடல் பாப்பாக்குடி அருகில் உள்ள அனைந்த நாடார் பட்டியில் கல் குவாரிகள் செயல்பட்டு வருகிறது. அந்த கல் குவாரியில் விதிகளை மீறி செயல்படுவதாகவும் , வெடிகள் வைத்து பாறைகளை உடைத்து தகர்ப்பதால் அருகில் உள்ள வீடுகள் பாதிக்கின்றது என்றும் கூறி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அந்த கல் […]
மேலும் படிக்க