February 25, 2022
பாலாக்ஷிதா
திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் சிவராத்திரி விழா!செய்திக்குறிப்புகள்: மகாசிவராத்திரியை ஓட்டி நான்கு கால வழிபாடுகள். திருக்கோவில் நடைகள் இரவு முழுவதும் திறந்திருக்கும். திருநெல்வேலி மாநகரில் உள்ள பிரசித்தி சிவாலயமான நெல்லையப்பர் திருக்கோவிலில் வரும் அன்று மகாசிவராத்திரி விழா நடைபெற உள்ளது. இதனை ஒட்டி அன்று இரவு முழுவதும் திருக்கோவில்கள் நடைகள் திறந்து வைக்கப்பட்டு நான்கு கால வழிபாடுகள் சிறப்பாக நடைபெறும். திருக்கோவிலுக்குள் உள்ள திருமூலமகாலிங்கம், சுவாமி நெல்லையப்பர், சகஸ்ரலிங்கம், வாயு லிங்கம், குபேரலிங்கம், சிவசைலப்பர், அனவரதலிங்கம், சங்கரலிங்கம், சொக்கநாதர் உள்ளிட்ட அனைத்து சன்னதிகளிலும் சிறப்பு […]
மேலும் படிக்க