பாளையில் தென்மண்டல அளவிலான பளு தூக்கும் போட்டி!செய்திக்குறிப்புகள்: தென் மண்டல அளவிலான பளு தூக்கும் போட்டி. பாளையங்கோட்டை அண்ணா விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. தமிழ்நாடு பளு தூக்கும் சங்கம் மற்றும் திருநெல்வேலி மாவட்ட பளு தூக்கும் சங்கம் சார்பில் திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர், கன்னியாகுமரி, ராமநாதபுரம், மதுரை, தேனி ஆகிய 7 மாவட்டங்களை சேர்ந்த வீரர்களுக்கான தென் மண்டல அளவிலான பளு தூக்கும் போட்டி பாளையங்கோட்டை அண்ணா விளையாட்டு அரங்கத்தில் துவங்கி நடைபெற்றது. 18 வயதுக்கு உட்பட்டவர், 23 வயதுக்குட்பட்டோர், சீனியர், மாஸ்டர் […]
மேலும் படிக்க