காணி மக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணியை நெல்லை மாவட்ட ஆட்சித்தலைவர் துவங்கி வைத்தார்!திருநெல்வேலி மாவட்டம்., பாபநாசம் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள வனப்பகுதியில் மலைவாழ் மக்களான காணி இன மக்கள் பாரம்பரியமாக வாழ்ந்து வருகின்றனர். குறிப்பாக காரையார், காணிக்குடியிருப்பு, சின்ன மயிலாறு, பெரிய மயிலாறு, இஞ்சிக்குழி, சேர்வலாறு ஆகிய பகுதிகளில் மற்றும் இருநூற்று ஐம்பதுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளனர் . வனப்பகுதியில் வாழும் காணி இன மக்கள் கிழங்கு, மிளகு, பலா, கிராம்பு உள்ளிட்டவற்றை பயிரிட்டு வளர்த்து விற்பனை செய்து வருகின்றனர். இங்கு வாழும் காணி மக்கள் உடல்நிலை சரியில்லாமல் போனால் பாரம்பரிய […]
மேலும் படிக்க