திருநெல்வேலி மாவட்ட அரசு இசைப்பள்ளியில் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது!திருநெல்வேலி மாவட்ட அரசு இசைப்பள்ளியில் குரலிசை, நாதஸ்வரம், தவில், தேவாரம், பரதநாட்டியம், வயலின் மற்றும் மிருதங்கம் ஆகிய கலைகள் பயிற்றுவிக்கப்பட்டு வருகின்றன. இந்த இசைப்பள்ளியில் பயில விரும்பும் மாணவ - மாணவிகளுக்கு வயது வரம்பு 18 முதல் 25 வயதுக்குள் இருக்க வேண்டும். இந்த படிப்புகளை 3 ஆண்டுகள் முழுநேரமாக படிக்க வேண்டும். முதலாம் ஆண்டுக்கு ரூ.152, இரண்டாம், மூன்றாம் ஆண்டு படிக்கும் மாணவர்களுக்கு ரூ.120 மட்டும் சிறப்பு கட்டணம் வசூலிக்கப்படுகிறது. மாவட்ட அரசு இசைப்பள்ளியில் படிக்கும் […]
மேலும் படிக்க