திருநெல்வேலியில் நேற்று கடும் போக்குவரத்து நெரிசல் நிலவியது!தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு இருந்தது. தற்போது கொரோனா தொற்று குறைந்து வருவதால் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், நேற்று முதல் திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி உட்பட 23 மாவட்டங்களில் பேருந்து சேவை துவங்கப்பட்டுள்ளது. மேலும் மாநகரில் உள்ள நகைக்கடை, ஜவுளிக்கடைகள் திறக்கவும் அனுமதி அளிக்கப்பட்டது. நேற்று முதல் இந்த புதிய தளர்வுகள் அமலுக்கு வந்ததை தொடர்ந்து திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் நேற்று காலை முதல் பேருந்துகள் இயங்க […]
மேலும் படிக்க