சீர்மிகு நகர திட்டம் - சிறப்பான பணிகளில் திருநெல்வேலி மாநகராட்சிக்கு மூன்றாவது இடம்!இந்தியா முழுவதும் தற்போது சீர்மிகு நகரத்திட்டத்தின் கீழ் (ஸ்மார்ட் சிட்டி) சுமார் நூறு நகரங்களில் சிறப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் திருநெல்வேலி, திருச்சிராப்பள்ளி, மதுரை, கோயமுத்தூர், வேலூர், ஈரோடு, தூத்துக்குடி, சென்னை, திண்டுக்கல், சேலம், திருப்பூர், தஞ்சாவூர் ஆகிய நகரங்களில் சீர்மிகு திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. திருநெல்வேலி மாநகரை பொறுத்த வரையில் சீர்மிகு நகர திட்டத்தின் கீழ் சந்திப்பு பேருந்து நிலையம், பாளையங்கோட்டை பேருந்து நிலையம், புதிய பேருந்து நிலையம், திருநெல்வேலி டவுன் மார்க்கெட் ஆகியவற்றில் […]
மேலும் படிக்க