திருநெல்வேலியில் தாமரை மலர்ந்து விட்டது.!!தமிழ்நாட்டில் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலின் வாக்கு எண்ணிக்கை நேற்று நடைபெற்றது. இதில் 2 லட்சத்து 92 ஆயிரத்து 8 வாக்காளர்கள் உள்ள திருநெல்வேலி சட்டமன்ற தொகுதிக்கும் கடந்த மாதம் 6-ந் தேதி தேர்தல் நடைபெற்றது. அன்று நடைபெற்ற வாக்குப்பதிவில் மொத்தம் 1 லட்சத்து 95 ஆயிரத்து 496 வாக்குகள் பதிவாகின. இந்த தொகுதியில் அ.தி.மு.க. கூட்டணியில் பாரதிய ஜனதா சார்பில் நயினார் நாகேந்திரன், தி.மு.க. சார்பில் லட்சுமணன், அ.ம.மு.க. சார்பில் மகேஷ் கண்ணன், நாம் தமிழர் கட்சி […]
மேலும் படிக்க