நெல்லை, தென்காசி மாவட்டங்களில் காவல்துறை ஆய்வாளர்கள் இடமாற்றம்!நெல்லை மற்றும் தென்காசி மாவட்டங்களில் காவல்துறை ஆய்வாளர்களை இடமாற்றம் செய்து செய்து நெல்லை சரக காவல்துறை டி.ஐ.ஜி. பிரவின்குமார் அபிநபு அவர்கள் உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த உத்தரவுப்படி நெல்லை மேலப்பாளையம் ஆய்வாளர் மனோகரன், சிவகிரிக்கும், நெல்லை சைபர் க்ரைம் ஆய்வாளர் சரஸ்வதி, தென்காசி அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கும், நெல்லை சந்திப்பு காவல்துறை ஆய்வாளர் மாரீஸ்வரி, சங்கரன்கோவில் அனைத்து மகளிர் காவல்நிலையத்திற்கும், நெல்லை மாவட்டம் வள்ளியூர் காவல்துறை ஆய்வாளர் சுரேஷ், ஊத்துமலைக்கும், தூத்துக்குடி பி.இ.டபிள்யூ காவல்துறை ஆய்வாளர் […]
மேலும் படிக்க