ஊரடங்கு தளர்வுகள் எதிரொலி! நெல்லை மாநகரில் இன்று அனுமதிக்கப்பட்ட கடைகள் திறப்பு!கொரோனா நோய்த்தொற்று அதிகமாக பரவியதால், அதனை கட்டுப்படுத்தும் விதமாக தமிழகம் முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. தற்போது தென்மாவட்டங்களில் ஓரளவு நோய்த்தொற்று குறைந்துள்ள நிலையில் தமிழக அரசு அந்த மாவட்டங்களுக்கு ஊரடங்கில் சில தளர்வுகளை விதித்துள்ளது. இன்று முதல் இந்த தளர்வு நடவடிக்கைகள் செயல்பாட்டுக்கு வரும் நிலையில், திருநெல்வேலி மாநகரில் உள்ள அரசு அனுமதிக்கப்பட்ட கடைகள் இன்று திறக்கப்படுகின்றன. திருநெல்வேலி மாநகரில், அரசாங்கம் அனுமதி அளித்துள்ள காய்கறி கடைகள், பழக்கடைகள், பூ விற்பனை செய்யும் நடைபாதை கடைகள், மின்பொருட்களை விற்பனை […]
மேலும் படிக்க