நெல்லை ஆட்சியர் கொரோனா நோயாளிகளுடன் கலந்துரையாடல்..!திருநெல்வேலி மாநகரில் கொரோனா நோய் தொற்று பரவலாக பரவி வரும் நிலையில், கொரோனாவுக்கு சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் மாநகரில் உள்ள திருமண கூடங்கள், கல்வி நிறுவனங்கள் ஆகியவை தற்காலிக கொரோனா சிகிச்சை மையங்களாக மாற்றப்பட்டு நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றன. திருநெல்வேலி மாநகரில் உள்ள இந்த கொரோனா சிகிச்சை மையங்களில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் பற்றியும், வழங்கப்படும் உணவு வகைகள் பற்றியும், அங்கு பணிபுரியும் […]
மேலும் படிக்க