முழு ஊரடங்கால் வெறிச்சோடிய திருநெல்வேலி மாநகரம்..!தமிழகத்தில் கொரோனா நோய் பரவலை கட்டுப்படுத்தும் வகையில் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக நேற்று முதல் இரண்டு வாரங்களுக்கு தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளது. இந்நிலையில் ஊரடங்கு காரணமாக அரசு பேருந்துகள், தனியார் பேருந்துகள், தனியார் வாகன போக்குவரத்துகள் தடைசெய்யப்பட்டுள்ளதால் திருநெல்வேலி மாநகரின் முக்கிய இடங்களான வண்ணாரப்பேட்டை சந்திப்பு, தெற்கு புறவழிச்சாலை, சந்திப்பு இரட்டை மேம்பாலம், சுவாமி நெல்லையப்பர் நெடுஞ்சாலை, சுவாமி நெல்லையப்பர் ரத வீதிகள், பாளையங்கோட்டை […]
மேலும் படிக்க