திருநெல்வேலி பகுதி கடைகளில் பயன்பாட்டிற்கு வரத் துவங்கியுள்ள பனையோலைப் பெட்டிகள்...!திருநெல்வேலி மாநகரில் பிளாஸ்டிக் கவர்களை பயன்படுத்த மாநகராட்சி நிர்வாகம் தடை விதித்துள்ள நிலையில், ஆங்காங்கே பிளாஸ்டிக் கவர்கள் பயன்படுத்துவதும், அதை மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு செய்து பிளாஸ்டிக் கவர்களை கைப்பற்றி அபராதம் விதிப்பது வாடிக்கையாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பிளாஸ்டிக் கவர்களுக்கு மாற்றாக, மாநகரில் உள்ள பலசரக்கு கடைகள் மற்றும் சுவீட் கடைகளில் வாடிக்கையாளர்களுக்குப் பொருட்களைக் கட்டி கொடுக்க பனையோலைகளில் செய்யப்பட்ட பெட்டிகள் பயன்பாட்டிற்கு வரத் தொடங்கியுள்ளன. ஒரு கிலோ, இரண்டு கிலோ, அரை கிலோ மற்றும் […]
மேலும் படிக்க