சிறுபான்மையின மாணவ மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகைசெய்திக்குறிப்புகள்: சிறுபான்மையின மாணவ மாணவிகள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பம் கொடுக்கலாம் என்ற மாவட்ட ஆட்சியர் விஷ்ணு தெரிவித்துள்ளார். இந்தத் திட்டம் பற்றிய விவரங்களுக்கு http://www.minorityaffairs.gov.in/schemes/ என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் என்று அறிவிப்பு. திருநெல்வேலி மாவட்டம் மாவட்ட ஆட்சியர் விஷ்ணு தம்முடைய செய்தி அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது; தமிழ்நாட்டில் முஸ்லிம், சீக்கியர், கிறிஸ்தவர் , புத்தம், ஜெயின் மற்றும் பார்சி மதத்தை சேர்ந்தவர்கள் தமிழ்நாட்டில் இந்திய அரசால் சிறுபான்மையினராக அறிவிக்கப்பட்டுள்ளனர். அந்த மதத்தை சேர்ந்த சிறுபான்மையின மாணவ […]
மேலும் படிக்க