August 11, 2022
பாலாக்ஷிதா
தபால் ஊழியர்கள் ஒருநாள் வேலை நிறுத்த போராட்டம்செய்திக்குறிப்புகள்: நெல்லை பாளையங்கோட்டை தபால் ஊழியர்கள் ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். உயிரிழந்த ஊழியர்கள் குடும்பத்தினருக்கு 10 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் போன்ற கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது. நெல்லை மாவட்டம் தபால் துறை என்பது தனியார் மயமாக்கப்படக்கூடாது. புதிய பென்ஷன் திட்டத்தை மாற்றி பழைய பென்ஷன் திட்டத்தை மீண்டும் அமுல்படுத்த வேண்டும் போன்ற கோரிக்கைகள் முன்வைத்து போராட்டம் நடைபெற்றது. 3, 4, 5 தேதிகளில் தபால்துறை ஊழியர்கள் தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி கருப்பு […]
மேலும் படிக்க