போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்பு!செய்திக்குறிப்புகள்: குரூப்-2, 2ஏ போட்டித் தேர்வுகள் அறிவிப்பு. இலவச நேர்முக பயிற்சி வகுப்பு இன்று துவக்கம். தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைம் சார்பாக அறிவிக்கப்பட்டுள்ள குரூப்-2, 2 ஏ எழுத்துத் தேர்வில் பங்கேற்க உள்ள போட்டி தேர்வாளர்களுக்கான நேரடி இலவச பயிற்சி வகுப்புகள் இன்று முதல் திருநெல்வேலியில் நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.விஷ்ணு அவர்கள் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பாக சுமார் 5,413 காலிப்பணியிடங்களுக்கான டி.என்.பி.எஸ்.சி. குரூப்-2, 2ஏ, முதல்நிலை எழுத்துத் தேர்விற்கான […]
மேலும் படிக்க