ஸ்மார்ட்சிட்டி திட்ட பணிகள் விரைவில் முடிக்க கோரி வியாபாரிகள் கொடுத்த மனுவை ஏற்றுக்கொண்டார் ஆணையர்.செய்தி குறிப்புகள்: நெல்லை மாநகராட்சி அலுவலகத்தில் வாராந்திர மக்கள் குறைதீர்கூட்டத்தில் ஆணையரிடம் மக்கள் மனுஅளிப்பு. மாற்றுத்திறனாளிடம் ஆணையர் எழுந்து சென்று மனுவைப் பெற்றுக் கொண்ட நெஞ்சை நெகிழ வைக்கும் சம்பவம். நெல்லை மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் மாநகர பொறியாளர் அசோகன், செயற்பொறியாளர் நாராயணன், உதவி ஆணையாளர் லெனின், உதவி செயற்பொறியாளர்கள் சாந்தி, ராமசாமி ,நெல்லை மண்டல தலைவர் மகேஸ்வரி ஆகியோர் முன்னிலையில் மாநகராட்சி ஆணையர் திரு.விஷ்ணு சந்திரன் தலைமை தாங்கி பொதுமக்களிடம் கோரிக்கை […]
மேலும் படிக்க