உலகச் சுற்றுச்சூழல் தினத்தில் உற்சாகமாய் ஒருங்கிணைந்த சைக்கிள் ஊர்வலம்செய்திக் குறிப்புகள் : நெல்லையில் உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி தாமிரபரணி ஆற்றுப் பாலத்தில் இருந்து சைக்கிள் ஊர்வலம் தொடங்கியது. நெல்லை மாவட்ட கலெக்டர் விஷ்ணு கொடியேற்றி துவக்கி வைப்பு இன்று இருக்கும் விஞ்ஞான முன்னேற்றம் என்பது .. யமஹாபைக்கில் அதிசாகசம் புரிந்தாலும், சொகுசு காரில் உல்லாசமாய் பறந்தாலும், அந்தரத்தில் விமான அனுபவம் கிடைத்தாலும் ஆதிகால சைக்கிளில் ஆனந்தமாய் ஓட்டுகின்ற சுகம் என்பது தனிதான் என்பதை வலியுறுத்தும் வகையில்…கொக்கிரகுளம் தாமிரபரணி ஆற்றுப் பாலத்தில் தொடங்கி பாபநாசம் வரை உலக […]
மேலும் படிக்க