February 11, 2022
பாலாக்ஷிதா
அரசு அருங்காட்சியகம் சார்பில் ஓவியப்போட்டி!திருநெல்வேலி அரசு அருங்காட்சியகம் சார்பில் வரும் 13/02/2022 அன்று பள்ளி மாணவ, மாணவியருக்கான சிறப்பு ஓவியப்போட்டி "மன்னுயிர் காப்போம்" என்ற தலைப்பில் நடைபெற உள்ளது. இந்த போட்டியானது எல்.கே.ஜி - யு.கே.ஜி ஒரு பிரிவாகவும், ஒன்றாம் வகுப்பு - இரண்டாம் வகுப்பு ஒரு பிரிவாகவும், மூன்றாம் வகுப்பு - நான்காம் வகுப்பு ஒரு பிரிவாகவும், ஐந்தாம் வகுப்பு - ஆறாம் வகுப்பு ஒரு பிரிவாகவும், ஏழாம் வகுப்பு - எட்டாம் வகுப்பு ஒரு பிரிவாகவும், ஒன்பதாம் வகுப்பு […]
மேலும் படிக்க