விருதுநகர் மாவட்டத்தை சார்ந்த ஒன்பது தாசில்தார்களை பணியிட மாற்றம் செய்தும் கூடுதல் பொறுப்பு வழங்கியும் அம்மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.மேகநாத ரெட்டி அவர்கள் உத்தரவு பிறப்பித்துள்ளார். அதுபற்றிய விவரங்கள்.,
1. சாத்தூர் நில எடுப்பு தாசில்தார் ஷாஜகான் (பழைய பதவி) - அருப்புக்கோட்டை குடிமைப்பொருள் வழங்கல் தனி தாசில்தார் (புதிய பதவி)
2. அருப்புக்கோட்டை குடிமைப்பொருள் வழங்கல் தனி தாசில்தார் சுந்தரமூர்த்தி (பழைய பதவி) - வெம்பக்கோட்டை தாசில்தார் (புதிய பதவி)
3. வெம்பக்கோட்டை தாசில்தார் தனராஜ் (பழைய பதவி) - மதுரை - தூத்துக்குடி அகல ரயில் பாதை நில எடுப்பு தாசில்தார் (புதிய பதவி)
4. மதுரை- தூத்துக்குடி அகல ரயில் பாதை நில எடுப்பு தாசில்தார் லோகநாதன் (பழைய பதவி) - அருப்புக்கோட்டை சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தார் (புதிய பதவி)
5. விருதுநகர் பேரிடர் மேலாண்மை தனி தாசில்தார் ஸ்ரீதர் (பழைய பதவி) - சிவகாசி தீப்பெட்டி தொழிற்சாலை தனி தாசில்தார் (புதிய பதவி)
6. சிவகாசி தீப்பெட்டிஆலை தனி தாசில்தார் சிவஜோதி (பழைய பதவி) - விருதுநகர் ஆதிதிராவிட நலத்துறை தனி தாசில்தார் (புதிய பதவி)
7. விருதுநகர் ஆதிதிராவிடர் நலத்துறை தனி தாசில்தார் ராஜா உசேன் (பழைய பதவி) - அருப்புக்கோட்டை கோட்ட கலால் அலுவலர் (புதிய பதவி)
8. அருப்புக்கோட்டை கோட்ட கலால் அலுவலர் கிருஷ்ணவேணி (பழைய பதவி) - சாத்தூர் சிப்காட் நில எடுப்பு தனி தாசில்தார் (புதிய பதவி)
9. விருதுநகர் தேர்தல் பிரிவு தனி தாசில்தார் மாரிச்செல்வி - விருதுநகர் பேரிடர் மேலாண்மை தனி தாசில்தார் (புதிய பதவி கூடுதல் பொறுப்பு)