Logo of Tirunelveli Today

தென்காசி நகராட்சி உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் வெளியீடு!

February 23, 2022
வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்
No Comments
செய்திக்குறிப்புகள்:

  • தென்காசி நகராட்சியில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் நேற்று அறிவிக்கப்பட்டது.
  • ஆளுங்கட்சி 11 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது

தென்காசி நகராட்சியில் உள்ள 33 வார்டுகளுக்கும் கடந்த அன்று நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலின் முடிவுகள் நேற்று அறிவிக்கப்பட்ட நிலையில், தி.மு.க 11 இடங்களிலும், காங்கிரஸ் 5 இடங்களிலும், அ.தி.மு.க. 4 இடங்களிலும், பா.ஜ 5 இடங்களிலும், சுயேச்சைகள் 7 இடங்களிலும், ம.தி.மு.க. ஒரு இடத்திலும் வெற்றி பெற்று உள்ளது.

தென்காசி நகராட்சியில் வெற்றி பெற்றவர்களின் விவரங்கள்:

வார்டு 1- வசந்தி (ம.தி.மு.க.), வார்டு 2 -உமா மகேஸ்வரன் (அ.தி.மு.க.), வார்டு 3- கல்பனா (சுயே.), வார்டு 4 - ராமசுமதி (அ.தி.மு.க.), வார்டு 5 - கார்த்திகா (தி.மு.க.), வார்டு 6 - சுமதி (தி.மு.க.), வார்டு 7 - முப்புடாதி (தி.மு.க.), வார்டு 8 - பொன்னம்மாள் (பா.ஜ), வார்டு 9 - நாகூர் மீரான் (சுயே.), வார்டு 10 - முகமது மைதீன் (சுயே.), வார்டு 11 - சுல்தான் சரிப் (சுயே.), வார்டு 12 - பூமாதேவி (காங்கிரஸ்), வார்டு 13 - ரெஜினா (தி.மு.க.), வார்டு 14 - சீதாலட்சுமி (பா.ஜ), வார்டு 15 - சங்கரசுப்பிரமணியன் (பா.ஜ), வார்டு 16 - ஜெயலட்சுமி (தி.மு.க.), வார்டு 17 - ஆஷிக் முபீனா (தி.மு.க.), வார்டு 18 - சாதிர் (தி.மு.க.), வார்டு 19 - பானு (தி.மு.க.), வார்டு 20 - செய்யது சுலைமான் என்ற ரபிக் (காங்கிரஸ்), வார்டு 21 - அபுபக்கர் (சுயே.), வார்டு 22 - ராமசுப்பிரமணியன் (அ.தி.மு.க.), வார்டு 23 - சுனிதா (பா.ஜ), வார்டு 24 - மகேஸ்வரி (தி.மு.க.), வார்டு 25 - மஞ்சுளா (காங்கிரஸ்), வார்டு 26 - முத்துகிருஷ்ணன் (சுயே.), வார்டு 27 - காதர்மைதீன் (காங்கிரஸ்), வார்டு 28 - குருசாமி (அ.தி.மு.க.), வார்டு 29 - கே.என்.எல்.எஸ்.சுப்பையா (தி.மு.க.), வார்டு 30 - லட்சுமணபெருமாள் (பா.ஜ), வார்டு 31 - முருகன் (தி.மு.க.), வார்டு 32 - சுப்பிரமணியன் (காங்கிரஸ்), வார்டு 33 - ராமகிருஷ்ணன் (சுயே.)

Image source: Facebook.com

செய்தி ஆசிரியர்

பாலாக்ஷிதா

லதா குமார், "பாலாக்க்ஷிதா" என்ற புனைபெயரில் தமிழ் எழுத்தாளராக 5 வருடமாக எழுதி வருகிறார்.

வாழ்க்கையின் மலர்ச்சிக்கும் வளர்ச்சிக்கும் தேவையான கருத்துக்கள் பற்றி விவாதிப்பது, பேசுவது, எழுதுவது என்பவை இவருக்கு மிகவும் பிடித்தவை.
தன்னுடைய நற்கருத்துக்கள் மக்களிடத்தில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதில் தெளிவு கொண்டு எழுதி, அதில் மனநிறைவும் காண்கிறார்.

தமிழின் மீது உள்ள ஆர்வம் காரணமாக, தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட வெளிநாடு வாழ் இந்திய குழந்தைகளுக்கு மெய்நிகர் வழி இணைய முகப்பில் ஆன்லைன் தமிழ் பாடங்களை கற்று தருகிறார். இதுவரை நான்கு மின் புத்தகங்கள் அமேசான் கிண்டிலில் எழுதி வெளியிட்டுள்ளார்.

"இனிது இனிது வாழ்க்கை இனிதன்றோ!" எனும் புத்தகத்தை கருத்தாக்கம் செய்து, எழுதி, அச்சிட்டு வெளியிட்டு இருக்கிறார். தமிழ் கோரா இணையதளத்தில் “பாலாக்க்ஷிதா” எனும் பெயரில் நிறைய தமிழ் பதிவுகளும், பலரின் வினாக்களுக்கும், ஐயங்களுக்கும் விடை அளித்தும் வருகிறார்.

இவருடைய பதிவுகளை பரிசீலித்து, தமிழ் கோராவின் உயர் நிர்வாகிகள் சமீபத்தில் இவரை 'தமிழ் கோராவின் சிறந்த எழுத்தாளர்' எனும் அங்கீகாரத்தை கொடுத்து கௌரவித்து உள்ளார்கள். தமிழ் கோராவின் ஒலியோடை பகுதியில் பல ஒலிப்பதிவுகளையும் பேசி, பதிவு செய்து வெளியிட உதவியுள்ளார்.

அனைவருக்கும் பயனுள்ள வகையில் தமிழெனும் அழகிய மொழிதனில் தமிழ் சார்ந்த பதிவுகள் நிறைய எழுத வேண்டும் என்பது இவரது மேலான விருப்பம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

எம்மில் தேடுக

இதையும் படிக்கலாமே..

உதவிக்கு அழைக்க
  • ஆட்சியர் அலுவலகம் : 0462-2501035
  • காவல் கட்டுப்பாட்டு அறை : 100
  • போக்குவரத்து காவல்துறை : 103
  • மருத்துவ உதவி எண் : 104
  • தீயணைப்பு துறை : 101
  • ஆம்புலன்ஸ் உதவிக்கு : 108
  • ஆம்புலன்ஸ் (தேசிய நெடுஞ்சாலைகள்) : 1073
  • குழந்தைகள் நலம் : 1098
  • பாலியல் துன்புறுத்தல் : 1091
  • ரயில்வே உதவி எண் : 1512
TIRUNELVELI WEATHER
Copyright © 2024 Tirunelveli Today | All Rights Reserved. Powered by Digital SEO
Top file-emptyusertagcalendar-fullclockmagnifiercrosstext-align-justify