Logo of Tirunelveli Today

திருநெல்வேலி மாநகர பகுதிகளில் நாளை மின்தடை!

March 30, 2022
வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்
No Comments
செய்திக்குறிப்புகள்:

  • துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள்.
  • திருநெல்வேலி மாநகர் பகுதிகளில் நாளை மின்தடை.

திருநெல்வேலி மாநகரில் உள்ள பழையபேட்டை, பொருட்காட்சி திடல் மற்றும் தச்சநல்லூர் துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் நாளை (31/03/2022) காலை 9.00 மணி முதல் பிற்பகல் 2.00 மணி வரை கீழ்க்காணும் இடங்களில் மின் விநியோகம் தடை செய்யப்படும் என நகர்ப்புற மின் விநியோக செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.

மாநகரில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்:

தச்சநல்லூர், நல்மேய்ப்பர்நகர், செல்வவிக்னேஷ்நகர், பாலாஜி அவென்யூ, வடக்கு பாலபாக்யாநகர், தெற்கு பாலாபாக்யாநகர், மதுரை சாலை, உடையார்பட்டி, சிந்துபூந்துறை, திலக்நகர், பாபுஜிநகர், கோமதிநகர், சிவந்திநகர், மணிமூர்த்தீஸ்வரம், திருஇருதயநகர், திருநெல்வேலி நகரம், மேல ரத வீதி, தெற்கு ரத வீதி, வடக்கு ரத வீதி, கீழ ரத வீதி, போஸ் மார்க்கெட் பகுதி, ஏ.பி மாடத் தெரு, சுவாமி சன்னதி தெரு, அம்மன் சன்னதி தெரு, மேல மாட வீதி, கல்லத்தி முடுக்கு தெரு, நயினார்குளம் சாலை, நயினார்குளம் மார்க்கெட், சத்தியமூர்த்தி சாலை, வ.உ.சி தெரு, சுவாமி நெல்லையப்பர் நெடுஞ்சாலை, ஸ்ரீபுரம், பொருட்காட்சித்திடல் பகுதி, சுந்தரர் தெரு, பாரதியார் தெரு, சிக்கநரசிங்கய்யன் கிராமம், குறுக்குத்துறை, கருப்பந்துறை, தச்சநல்லூர் சிவன் கோவில் பகுதி, ஊருடையார்புரம், பழையபேட்டை, காந்திநகர், திருப்பணிகரிசல்குளம், வாகைக்குளம், குன்னத்தூர், பேட்டை, கோடீஸ்வரன்நகர், பாட்டப்பத்து, அபிஷேகப்பட்டி.

Image source: Facebook.com

செய்தி ஆசிரியர்

பாலாக்ஷிதா

லதா குமார், "பாலாக்க்ஷிதா" என்ற புனைபெயரில் தமிழ் எழுத்தாளராக 5 வருடமாக எழுதி வருகிறார்.

வாழ்க்கையின் மலர்ச்சிக்கும் வளர்ச்சிக்கும் தேவையான கருத்துக்கள் பற்றி விவாதிப்பது, பேசுவது, எழுதுவது என்பவை இவருக்கு மிகவும் பிடித்தவை.
தன்னுடைய நற்கருத்துக்கள் மக்களிடத்தில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதில் தெளிவு கொண்டு எழுதி, அதில் மனநிறைவும் காண்கிறார்.

தமிழின் மீது உள்ள ஆர்வம் காரணமாக, தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட வெளிநாடு வாழ் இந்திய குழந்தைகளுக்கு மெய்நிகர் வழி இணைய முகப்பில் ஆன்லைன் தமிழ் பாடங்களை கற்று தருகிறார். இதுவரை நான்கு மின் புத்தகங்கள் அமேசான் கிண்டிலில் எழுதி வெளியிட்டுள்ளார்.

"இனிது இனிது வாழ்க்கை இனிதன்றோ!" எனும் புத்தகத்தை கருத்தாக்கம் செய்து, எழுதி, அச்சிட்டு வெளியிட்டு இருக்கிறார். தமிழ் கோரா இணையதளத்தில் “பாலாக்க்ஷிதா” எனும் பெயரில் நிறைய தமிழ் பதிவுகளும், பலரின் வினாக்களுக்கும், ஐயங்களுக்கும் விடை அளித்தும் வருகிறார்.

இவருடைய பதிவுகளை பரிசீலித்து, தமிழ் கோராவின் உயர் நிர்வாகிகள் சமீபத்தில் இவரை 'தமிழ் கோராவின் சிறந்த எழுத்தாளர்' எனும் அங்கீகாரத்தை கொடுத்து கௌரவித்து உள்ளார்கள். தமிழ் கோராவின் ஒலியோடை பகுதியில் பல ஒலிப்பதிவுகளையும் பேசி, பதிவு செய்து வெளியிட உதவியுள்ளார்.

அனைவருக்கும் பயனுள்ள வகையில் தமிழெனும் அழகிய மொழிதனில் தமிழ் சார்ந்த பதிவுகள் நிறைய எழுத வேண்டும் என்பது இவரது மேலான விருப்பம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

எம்மில் தேடுக
இன்றைய பதிவுகள்

இதையும் படிக்கலாமே..

உதவிக்கு அழைக்க
  • ஆட்சியர் அலுவலகம் : 0462-2501035
  • காவல் கட்டுப்பாட்டு அறை : 100
  • போக்குவரத்து காவல்துறை : 103
  • மருத்துவ உதவி எண் : 104
  • தீயணைப்பு துறை : 101
  • ஆம்புலன்ஸ் உதவிக்கு : 108
  • ஆம்புலன்ஸ் (தேசிய நெடுஞ்சாலைகள்) : 1073
  • குழந்தைகள் நலம் : 1098
  • பாலியல் துன்புறுத்தல் : 1091
  • ரயில்வே உதவி எண் : 1512
TIRUNELVELI WEATHER
Copyright © 2024 Tirunelveli Today | All Rights Reserved. Powered by Digital SEO
Top file-emptyusertagcalendar-fullclockmagnifiercrosstext-align-justify