Logo of Tirunelveli Today

வெம்பக்கோட்டை பகுதியில் பருத்தி விளைச்சல் அமோகம்!

January 25, 2022
வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்
No Comments

விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டை பகுதிகளில் பருத்தி விளைச்சல் இந்த ஆண்டு அமோகமாக உள்ளது. வெம்பக்கோட்டை பகுதிக்கு உட்பட்ட சத்திரம், சிப்பிபாறை, ஊத்துப்பட்டி, ஏழாயிரம்பண்ணை, சுப்ரமணியபுரம், சல்வார்பட்டி, சங்கரபாண்டியபுரம், கணஞ்சாம்பட்டி, மடத்துப்பட்டி மற்றும் சுற்றுவட்டாரங்களில் சுமார் 3000 ஏக்கர் பரப்பளவில் பருத்தி சாகுபடி செய்யப்பட்டிருந்தது.

மூன்று மாத பயிரான பருத்தி வழக்கத்தை விட இந்த ஆண்டு அமோகமாக விளைந்துள்ள நிலையில், குவிண்டால் ஒன்றுக்கு ரூபாய் 9000 வரை விலை போவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைத்துள்ளனர். சென்ற ஆண்டு பருத்தி ஒரு குவிண்டாலுக்கு ரூபாய் 7000 முதல் ரூபாய் 7500 வரை விற்பனை நிலையில், தற்போது ஆரம்பகட்டத்திலேயே ஒரு குவிண்டால் ரூபாய் 9000 ஆயிரம் வரை விலை போவது குறிப்பிடத்தக்கது.

செய்தி ஆசிரியர்

பாலாக்ஷிதா

லதா குமார், "பாலாக்க்ஷிதா" என்ற புனைபெயரில் தமிழ் எழுத்தாளராக 5 வருடமாக எழுதி வருகிறார்.

வாழ்க்கையின் மலர்ச்சிக்கும் வளர்ச்சிக்கும் தேவையான கருத்துக்கள் பற்றி விவாதிப்பது, பேசுவது, எழுதுவது என்பவை இவருக்கு மிகவும் பிடித்தவை.
தன்னுடைய நற்கருத்துக்கள் மக்களிடத்தில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதில் தெளிவு கொண்டு எழுதி, அதில் மனநிறைவும் காண்கிறார்.

தமிழின் மீது உள்ள ஆர்வம் காரணமாக, தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட வெளிநாடு வாழ் இந்திய குழந்தைகளுக்கு மெய்நிகர் வழி இணைய முகப்பில் ஆன்லைன் தமிழ் பாடங்களை கற்று தருகிறார். இதுவரை நான்கு மின் புத்தகங்கள் அமேசான் கிண்டிலில் எழுதி வெளியிட்டுள்ளார்.

"இனிது இனிது வாழ்க்கை இனிதன்றோ!" எனும் புத்தகத்தை கருத்தாக்கம் செய்து, எழுதி, அச்சிட்டு வெளியிட்டு இருக்கிறார். தமிழ் கோரா இணையதளத்தில் “பாலாக்க்ஷிதா” எனும் பெயரில் நிறைய தமிழ் பதிவுகளும், பலரின் வினாக்களுக்கும், ஐயங்களுக்கும் விடை அளித்தும் வருகிறார்.

இவருடைய பதிவுகளை பரிசீலித்து, தமிழ் கோராவின் உயர் நிர்வாகிகள் சமீபத்தில் இவரை 'தமிழ் கோராவின் சிறந்த எழுத்தாளர்' எனும் அங்கீகாரத்தை கொடுத்து கௌரவித்து உள்ளார்கள். தமிழ் கோராவின் ஒலியோடை பகுதியில் பல ஒலிப்பதிவுகளையும் பேசி, பதிவு செய்து வெளியிட உதவியுள்ளார்.

அனைவருக்கும் பயனுள்ள வகையில் தமிழெனும் அழகிய மொழிதனில் தமிழ் சார்ந்த பதிவுகள் நிறைய எழுத வேண்டும் என்பது இவரது மேலான விருப்பம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

எம்மில் தேடுக

இதையும் படிக்கலாமே..

உதவிக்கு அழைக்க
  • ஆட்சியர் அலுவலகம் : 0462-2501035
  • காவல் கட்டுப்பாட்டு அறை : 100
  • போக்குவரத்து காவல்துறை : 103
  • மருத்துவ உதவி எண் : 104
  • தீயணைப்பு துறை : 101
  • ஆம்புலன்ஸ் உதவிக்கு : 108
  • ஆம்புலன்ஸ் (தேசிய நெடுஞ்சாலைகள்) : 1073
  • குழந்தைகள் நலம் : 1098
  • பாலியல் துன்புறுத்தல் : 1091
  • ரயில்வே உதவி எண் : 1512
TIRUNELVELI WEATHER
Copyright © 2024 Tirunelveli Today | All Rights Reserved. Powered by Digital SEO
Top file-emptyusertagcalendar-fullclockmagnifiercrosstext-align-justify