சொரிமுத்தையனார் கோவில் மணி முழுங்கும் மரம்!செய்திக்குறிப்புகள்: எண்ணற்ற மக்களின் குலதெய்வமாக விளங்கும் சொரிமுத்து அய்யனார் கோவில். வெண்கல மணிகளை விழுங்கிய நிலையில் காட்சியளிக்கும் இலுப்பை மரம். திருநெல்வேலி மாவட்ட மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் தாமிரபரணி ஆற்றின் கரையில் உள்ள காரையார் சொரிமுத்து அய்யனார் திருக்கோவில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். அகத்தியர் முற்காலத்தில் சிவபூஜை மேற்கொண்ட சிறப்பை பெற்ற இந்த கோவிலில் மகாலிங்கம், பூர்ணா மற்றும் புஷ்கலா உடனுறை சொரிமுத்து அய்யனார், சங்கிலிபூதத்தார், பிலாவடி இசக்கி, மேலவாசல் பூதத்தார், பேச்சியம்மன், சுடலை மாடசாமி, பிரம்மராட்சி […]
மேலும் படிக்க