சிதம்பரம் பொற்சபையும், திருநெல்வேலி தாமிரசபையும்!செய்திக்குறிப்புகள்: சிதம்பரம் பொற்சபை, திருநெல்வேலி தாமிரசபை இரண்டுக்கும் உள்ள ஒற்றுமை. உருவம், அருவுருவம், அருவம் ஆகிய மூன்று நிலைகளில் பெருமான் காட்சி. சிவபெருமான் திருநடனம் புரிந்த பஞ்சசபைகளுள் சிதம்பரம் பொற்சபையிலும், திருநெல்வேலி தாமிரசபையிலும் அருவம், உருவம், அருவுருவம் ஆகிய மூன்று நிலைகளில் பெருமான் அருள்பாலிப்பதாக ஐதீகம். சிதம்பரம்: 1.உருவம்: சித்சபாபதி. 2.அருவுருவம்: சபைக்குள் உள்ள லிங்கம். 3.அருவம்: சபை ரகசியம். திருநெல்வேலி: 1.உருவம்: சந்தனசபாபதி. 2.அருவுருவம்: ஆகாசலிங்கம். 3.அருவம்: தாமிரசபை. திருநெல்வேலி தாமிரசபைக்குள் சிவபெருமான் அருவமாக எழுந்தருளி […]
மேலும் படிக்க