ஆன்மீகம் பற்றிய ஒரு சிறப்பு பார்வைதெய்வத்திற்கும் நமக்கும் உள்ள தொடர்பை ஆழமாக உணர செய்வது ஆன்மீகம். நாகரீகம் வளர்ந்து விட்டது. பண்பாடு குறைந்துவிட்டது. நம் முன்னோர் சொன்ன சொல் மறந்துவிட்டது. எங்கே செல்கின்றது உலகம்! நம் வாழ்க்கையின் தரம் எப்படி இருக்கின்றது என உணர்கின்ற நேரத்தை நாம் உருவாக்க வேண்டும். அதற்கு நம்முடைய விரத முறை வழிபாடுகள் மிக அவசியம். ஆம்! மாதம் தோறும் வணங்கி வழிபடக்கூடிய விசேஷமான விரத தினங்கள் சங்கடகர சதுர்த்தி, கிருத்திகை, அமாவாசை, பிரதோஷம், என இன்றும் கோவிலில் […]
மேலும் படிக்க