Logo of Tirunelveli Today

அமர்நாத் யாத்திரை 2022 ஜூன் 30, தொடங்கி, ஆகஸ்ட்- 11 ரக்ஷா பந்தன் அன்று முடிவடையும்

June 17, 2022
வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்
No Comments

தெய்வத்திற்கும் நமக்கும் உள்ள தொடர்பை ஆழமாக உணர செய்வது ஆன்மீகம் . கடவுளை உணர்வதற்கு கடவுளுக்கும் நமக்கும் இடையே ஒரு பாலத்தை உருவாக்குவது , ஆன்மீக கடலில் மூழ்கி தெய்வீகம் உணர்ந்து பூர்வ ஜென்ம பாவங்கள் மறைந்து புண்ணியங்களை பெற்றுத்தருவது ஆன்மீகச் சுற்றுலா.

ஆன்மீகச் சுற்றுலா பயணிகளுக்கு அமர்நாத் யாத்திரை பயணம் என்பது மிகவும் ஆனந்தம் அளிக்கக்கூடிய பயணமாக அமையும் என்பதை பறைசாற்றும் வகையில்

அமர்நாத் யாத்திரை ஜூன் 30 இல் 2022 அன்று தொடங்கி 11- 8 - 22 அன்று முடிவடையும் என அறிவிக்கப்பட்டுள்ளது

ஜம்மு-காஷ்மீர் லெப்டினன்ட் கவர்னர் இன் முதன்மை செயலாளர் மனோஜ் சின்ஹா, நிதிஷ்வர் குமார் அமர்நாத் அவர்கள் வெளியிட்டுள்ள செய்தியில் யாத்திரைக்கு வரும் யாத்திரிகர்கள் செய்ய வேண்டியவை மற்றும் செய்யக் கூடாத விஷயங்கள் என்ன! சுவாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக செய்ய வேண்டிய விஷயங்கள் என்ன என்பதை தெரிவித்துள்ளனர்.

யாத்திரையின் போது அவர்களுடைய உடல் நலத்தைக் கருதி அமர்நாத் யாத்திரை செய்ய உள்ள நபர்கள் தினமும் 4 முதல் 5 மணி நேரம் நடைபயிற்சி செய்ய வேண்டும் .

அமர்நாத் யாத்திரை செல்பவர்கள் அதற்கான விதிமுறைகள் என்ன! டிக்கெட் புக் செய்ய வேண்டியது எப்படி! தங்குமிடம் பற்றி தெரிந்து கொள்வது, ஹெலிகாப்டர் முன்பதிவு செய்வதற்கான செய்திகள் போன்ற விஷயங்களை இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

செய்தி ஆசிரியர்

பாலாக்ஷிதா

லதா குமார், "பாலாக்க்ஷிதா" என்ற புனைபெயரில் தமிழ் எழுத்தாளராக 5 வருடமாக எழுதி வருகிறார்.

வாழ்க்கையின் மலர்ச்சிக்கும் வளர்ச்சிக்கும் தேவையான கருத்துக்கள் பற்றி விவாதிப்பது, பேசுவது, எழுதுவது என்பவை இவருக்கு மிகவும் பிடித்தவை.
தன்னுடைய நற்கருத்துக்கள் மக்களிடத்தில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதில் தெளிவு கொண்டு எழுதி, அதில் மனநிறைவும் காண்கிறார்.

தமிழின் மீது உள்ள ஆர்வம் காரணமாக, தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட வெளிநாடு வாழ் இந்திய குழந்தைகளுக்கு மெய்நிகர் வழி இணைய முகப்பில் ஆன்லைன் தமிழ் பாடங்களை கற்று தருகிறார். இதுவரை நான்கு மின் புத்தகங்கள் அமேசான் கிண்டிலில் எழுதி வெளியிட்டுள்ளார்.

"இனிது இனிது வாழ்க்கை இனிதன்றோ!" எனும் புத்தகத்தை கருத்தாக்கம் செய்து, எழுதி, அச்சிட்டு வெளியிட்டு இருக்கிறார். தமிழ் கோரா இணையதளத்தில் “பாலாக்க்ஷிதா” எனும் பெயரில் நிறைய தமிழ் பதிவுகளும், பலரின் வினாக்களுக்கும், ஐயங்களுக்கும் விடை அளித்தும் வருகிறார்.

இவருடைய பதிவுகளை பரிசீலித்து, தமிழ் கோராவின் உயர் நிர்வாகிகள் சமீபத்தில் இவரை 'தமிழ் கோராவின் சிறந்த எழுத்தாளர்' எனும் அங்கீகாரத்தை கொடுத்து கௌரவித்து உள்ளார்கள். தமிழ் கோராவின் ஒலியோடை பகுதியில் பல ஒலிப்பதிவுகளையும் பேசி, பதிவு செய்து வெளியிட உதவியுள்ளார்.

அனைவருக்கும் பயனுள்ள வகையில் தமிழெனும் அழகிய மொழிதனில் தமிழ் சார்ந்த பதிவுகள் நிறைய எழுத வேண்டும் என்பது இவரது மேலான விருப்பம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

எம்மில் தேடுக

இதையும் படிக்கலாமே..

உதவிக்கு அழைக்க
  • ஆட்சியர் அலுவலகம் : 0462-2501035
  • காவல் கட்டுப்பாட்டு அறை : 100
  • போக்குவரத்து காவல்துறை : 103
  • மருத்துவ உதவி எண் : 104
  • தீயணைப்பு துறை : 101
  • ஆம்புலன்ஸ் உதவிக்கு : 108
  • ஆம்புலன்ஸ் (தேசிய நெடுஞ்சாலைகள்) : 1073
  • குழந்தைகள் நலம் : 1098
  • பாலியல் துன்புறுத்தல் : 1091
  • ரயில்வே உதவி எண் : 1512
TIRUNELVELI WEATHER
Copyright © 2024 Tirunelveli Today | All Rights Reserved. Powered by Digital SEO
Top file-emptyusertagcalendar-fullclockmagnifiercrosstext-align-justify