Logo of Tirunelveli Today

திருநெல்வேலி மாநகரத்துக்கு புதிதாக மாற்றம் செய்யப்பட்டுள்ள 7 காவல்துறை ஆய்வாளர்கள்!

January 29, 2022
வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்
No Comments

திருநெல்வேலி மாநகரத்தில் மாவட்ட காவல்துறை ஆணையாளர் திரு.துரைராஜ் அவர்கள் உத்தரவின் பேரில் ஏழு காவல்துறை ஆய்வாளர்கள் புதிதாக இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதுபற்றிய விவரங்கள்;

பெயர் பழைய பதவி புதிய பதவி
ரக்ஷிதா திருநெல்வேலி ரூரல் அனைத்து மாவட்ட மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் மேலப்பாளையம் குற்றப்பிரிவு காவல் நிலைய ஆய்வாளர்.
இந்திரா திருச்செந்தூர் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் திருநெல்வேலி மாநகர குற்றப்பிரிவு காவல் நிலைய ஆய்வாளர்
டேவிட் ராஜன் தக்கலை மதுவிலக்கு பிரிவு காவல்துறை ஆய்வாளர தச்சநல்லூர் குற்றப்பிரிவு காவல் நிலைய ஆய்வாளர்.
ஞானராஜ் அருமனை காவல் நிலைய ஆய்வாளர் திருநெல்வேலி மருத்துவக்கல்லூரி மருத்துவமனை காவல் நிலைய ஆய்வாளர்
ராஜசுந்தர் தூத்துக்குடி காவல்துறை கட்டுப்பாட்டு அறை ஆய்வாளர பேட்டை குற்றப்பிரிவு காவல் நிலைய ஆய்வாளர்
ஜெயலட்சுமி பணவடலிசத்திரம் காவல் நிலைய ஆய்வாளர பெருமாள்புரம் குற்றப்பிரிவு காவல் நிலைய ஆய்வாளர்
சண்முகவடிவு குருவிகுளம் காவல் நிலைய ஆய்வாளர் திருநெல்வேலி மாநகர உளவுப்பிரிவு ஆய்வாளர்
செய்தி ஆசிரியர்

பாலாக்ஷிதா

லதா குமார், "பாலாக்க்ஷிதா" என்ற புனைபெயரில் தமிழ் எழுத்தாளராக 5 வருடமாக எழுதி வருகிறார்.

வாழ்க்கையின் மலர்ச்சிக்கும் வளர்ச்சிக்கும் தேவையான கருத்துக்கள் பற்றி விவாதிப்பது, பேசுவது, எழுதுவது என்பவை இவருக்கு மிகவும் பிடித்தவை.
தன்னுடைய நற்கருத்துக்கள் மக்களிடத்தில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதில் தெளிவு கொண்டு எழுதி, அதில் மனநிறைவும் காண்கிறார்.

தமிழின் மீது உள்ள ஆர்வம் காரணமாக, தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட வெளிநாடு வாழ் இந்திய குழந்தைகளுக்கு மெய்நிகர் வழி இணைய முகப்பில் ஆன்லைன் தமிழ் பாடங்களை கற்று தருகிறார். இதுவரை நான்கு மின் புத்தகங்கள் அமேசான் கிண்டிலில் எழுதி வெளியிட்டுள்ளார்.

"இனிது இனிது வாழ்க்கை இனிதன்றோ!" எனும் புத்தகத்தை கருத்தாக்கம் செய்து, எழுதி, அச்சிட்டு வெளியிட்டு இருக்கிறார். தமிழ் கோரா இணையதளத்தில் “பாலாக்க்ஷிதா” எனும் பெயரில் நிறைய தமிழ் பதிவுகளும், பலரின் வினாக்களுக்கும், ஐயங்களுக்கும் விடை அளித்தும் வருகிறார்.

இவருடைய பதிவுகளை பரிசீலித்து, தமிழ் கோராவின் உயர் நிர்வாகிகள் சமீபத்தில் இவரை 'தமிழ் கோராவின் சிறந்த எழுத்தாளர்' எனும் அங்கீகாரத்தை கொடுத்து கௌரவித்து உள்ளார்கள். தமிழ் கோராவின் ஒலியோடை பகுதியில் பல ஒலிப்பதிவுகளையும் பேசி, பதிவு செய்து வெளியிட உதவியுள்ளார்.

அனைவருக்கும் பயனுள்ள வகையில் தமிழெனும் அழகிய மொழிதனில் தமிழ் சார்ந்த பதிவுகள் நிறைய எழுத வேண்டும் என்பது இவரது மேலான விருப்பம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

எம்மில் தேடுக
இன்றைய பதிவுகள்

இதையும் படிக்கலாமே..

உதவிக்கு அழைக்க
  • ஆட்சியர் அலுவலகம் : 0462-2501035
  • காவல் கட்டுப்பாட்டு அறை : 100
  • போக்குவரத்து காவல்துறை : 103
  • மருத்துவ உதவி எண் : 104
  • தீயணைப்பு துறை : 101
  • ஆம்புலன்ஸ் உதவிக்கு : 108
  • ஆம்புலன்ஸ் (தேசிய நெடுஞ்சாலைகள்) : 1073
  • குழந்தைகள் நலம் : 1098
  • பாலியல் துன்புறுத்தல் : 1091
  • ரயில்வே உதவி எண் : 1512
TIRUNELVELI WEATHER
Copyright © 2024 Tirunelveli Today | All Rights Reserved. Powered by Digital SEO
Top file-emptyusertagcalendar-fullclockmagnifiercrosstext-align-justify